districts

img

மாநில அளவிலான கராத்தே மற்றும் குபுடோ போட்டி

சோரின் ரியோ அகாடமி சார்பில் மாநில அளவிலான கராத்தே மற்றும் குபுடோ போட்ட சென்னை தண்டையார் பேட்டையில் உலக கராத்தே மகா சம்மேளனத்தின் நடுவர் எஸ்.ஆர்.அருண் தலைமையில் நடைபெற்றது. சுமார் 300 மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்தியாவில் 10 கருப்பு பெற்ற கன்சி ராஜாமணி , மூத்த ஆசிரியர் ஏ.ஆர்.கோபால் வழங்கினர். இதில் பன்னீர்செல்வம், ஞானவடிவேல், அருண்குமார்,உமாமகேஷ்வரி, லோகநாதன் ஆகியோர் பங்கேற்றனர். செங்கல்பட்டு விவசாய சங்கம் பொருளாளர்  ரென்சி மாரி 6 ஆவது கருப்பு பட்டைக்கான சான்றிதழ் பெற்றுக்கொண்டார்.