districts

img

இலங்கை தமிழ் அகதி குடும்பங்களுக்கு தலா ரூ. 4000 கொரோனா நிவாரண நிதி

திருவள்ளுர் மாவட்டம், ஆவடி வட்டத்தில்  பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்  மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் செவ்வாயன்று (ஜூலை 6) முகாமிற்கு வெளியில் வாழும் இலங்கை தமிழ் அகதி குடும்பங்களுக்கு தலா ரூ. 4000 கொரோனா நிவாரண நிதியினை வழங்கினர்.

;