பொங்கலையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்.கே.நகர் அண்ணா நகரில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன், 41ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் விமலா ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் நிர்வாகிகள் வெ.ரவிக்குமார், அ.விஜய், டி.பி.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.