districts

பட்டியலின மக்கள் சிறப்பு மாநாடு விழுப்புரத்தில் 5 ஆயிரம் பேரை திரட்ட முடிவு

விழுப்புரம்,மே 12-

     தமிழ்நாட்டில் நிலவும் சாதிய ஒடுக்கு முறைகளை ஒழித்து சாதியற்ற சமத்துவ சமூகத்தை படைப்பதற்காக பட்டியலின, பழங்குடி மக்களின் சிறப்பு மாநில மாநாட்டை மே 16 அன்று விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. இந்த மாநாட்டிற்கு விழுப்புரத்தில் மட்டும் 5 ஆயிரம் பேரை திரட்டுவது என்று மாவட்டக்குழு முடிவு செய்துள்ளது.

   விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி திடலில் நடைபெறும் இந்த மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்திட மாவட்ட செயற்குழு கூட்டம் சே.அறிவழகன் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட பொறுப்பாளரும் மாநிலக்குழு உறுப்பினருமான டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.  

  இம்மாநாட்டை விளக்கி மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்வது என்றும்