districts

img

ஆந்திராவுக்கு படகு மூலம் ரேசன் அரிசி கடத்தல்

பழவேற்காடு அருகே வெள்ளியன்று (மார்ச்25) கூனங்குப்பத்தில் இருந்து ஆந்திராவுக்கு படகு மூலம் கடத்தப்பட்ட சுமார் 3 டன் ரேசன் அரிசியை கடலோர பாதுகாப்பு படையினர் பிடித்தனர். ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், படகு மற்றும் 3 டன்  அரிசியை மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.