districts

img

தஞ்சை மாவட்டத்தில்  கரும்புவெட்டும் தோட்டத்தில் கொத்தடிமை

தஞ்சை மாவட்டத்தில்  கரும்புவெட்டும் தோட்டத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட ரவி என்ற இருளர் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி மற்றும் பீப்பிள் வாச் அமைப்பின்  தலையீட்டால் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மதூர் கிராமத்தில் குடியிருக்க குடிமனைப்பட்டா வழங்கினார்.   முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.புருசோத்தமன், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயந்தி  உள்ளிட்டோர் ஆட்சியரை சந்தித்து பேசினர்.