வி.பி.சிந்தன் நூலகம் சார்பில் வெள்ளியன்று (மார்ச் 1) சூளைமேட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது. ‘தேர்தல் பத்திரமும் நெறியற்ற அரசியலும்’ எனும் தலைப்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி உரையாற்றினார். அருகில் சிவசுப்பிரமணியம், எஸ்.ரமேஷ் குமார் ஆகியோர் உள்ளனர்.