மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அம்பத்தூர் மணடல அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா மண்டலக் குழு தலைவர் பி.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல அலுவலர் விஜிலா, செயற்பொறியாளர் எம்.சதீஷ்குமார், எஸ்.குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.