அம்பத்தூர்,ஜூன்16-
சோழவரம் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாண விக்கு வழுதிகை மேடு, ஞாயிறு கிராமம் பகுதியை சேர்ந்த ரவுடியான ஸ்நேக் பாபு என்பவர் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார். சம்பவத்தன்று மாணவி பள்ளிக்கு சென்று வந்தபோது ரவுடி ஸ்நேக் பாபு வழிமறித்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத் தார். இதுகுறித்து மாணவி யின் தாய் அம்பத்தூர் மக ளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதை யொட்டி பாபு கைது செய்யப்பட்டார்.