சிதம்பரம்,டிச.28- அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் பிரிவு கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை தலைவராக பணியாற்றி வந்த கே.சீதாராமன் பல்கலைக்கழகத்தில் பதி வாளராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், பல்கலைக்கழக துணை வேந்தர் இராம. கதிரேசனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.