districts

img

குடியிருப்புகள் அகற்றப்பட்டு வருவது குறித்து   சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை குடியிருப்புவாசிகள் சந்தித்து மனு

உச்சநீதிமன்ற உத்தரவு என்ற பெயரால் மயிலாப்பூர் தொகுதி கோவிந்தசாமி நகரில் குடியிருப்புகள் அகற்றப்பட்டு வருவது குறித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை அந்தப் பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் சந்தித்து முறையிட்டனர். இந்த சந்திப்பின் போது கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.