districts

img

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நிவாரண தொகுப்பு

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட எழும்பூர் பகுதி மக்களுக்கு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது. மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், துணைத் தலைவர் எம்.தயாளன், இணைச் செயலாளர்கள் எம்.கண்ணன், எஸ்.கண்ணன் மற்றும் கே.முருகன், வே.ஆறுமுகம் உள்ளிட்டோர் வழங்கினர்.