சென்னை,ஜன.16- சென்னை கே.கே நகர் 4-வது செக்டார் 14-வது தெருவில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு அங்காடியில் ஞாயிறன்று பூட்டு உடைக்கப்பட்டு 20 லிட்டர் பாமாயில் பாக்கெட்டுகள் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்பகுதி யில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு திரு டர்களை தேடி வருகின்றனர்.