புதுச்சேரி, ஏப்.20- கோடை வெயிலிருந்து மக்களை பாதுகாக்க ராம் தங்க நகை மாளிகை சார்பில் இலவச மோர் பந்தல் அமைத்துள்ளது. இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மைய நிபுணர்கள் தெரிவித்துள்ள னர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக புதுச் சேரி, தமிழகத்தில் கோடை வெயில் வரலாறு காணாத வகையில் வாட்டி வதைத்து வருகிறது. கோடை வெயி லில் இருந்து மக்களை பாதுகாக்க புதுச்சேரியில் நேரு வீதியில் உள்ள ராம் தங்க நகை மாளிகை சார்பில் இலவச மோர் பந்தல் அமைத்து பொதுமக்க ளுக்கு தினமும் வழங்கப் பட்டு வருகிறது. ராம் தங்க நகை கடை யின் செயல் பொதுமக் களிடத்தில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.