districts

img

சிஐடியு-ஏஐடியுசி மத்தியசென்னை மாவட்டக்குழு சார்பில் புரசைவாக்கத்தில் பேரணி

தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுத்த 137வது மே தினத்தையொட்டி சிஐடியு-ஏஐடியுசி மத்தியசென்னை மாவட்டக்குழு சார்பில் புரசைவாக்கத்தில் பேரணி நடைபெற்றது.