திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயல் வெங்கடேஷ் நகர் பகுதியில் எக்ஸ்னோரா மற்றும் புழல் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஞாயிறன்று (மே-7), புழல் ஏரி தூய்மைப்படுத்தும் பணியை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார். மேயர் உதயகுமார், ஆணையர் தர்பகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.