சர்வதேச மகளிர் தினத்தையொட்டி செவ்வாயன்று (மார்ச் 14) புரசைவாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் நா.கவுரி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எ.வாலண்டினா, மாவட்டச் செயலாளர் வி.தனலட்சுமி, ஆ.பிரியதர்ஷினி எம்.சி., இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.மிருதுளா உள்ளிட்டோர் பேசினர்.