districts

img

250 காவலர்களுக்கு மழைக் கோட்டு வழங்கல்

 காவல்துறையின் மாமல்லபுரம் துணை கோட்டத்திற்கு உட்பட்ட 250 காவலர்களுக்கு மழைக் கோட்டு களை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் வழங்கினார்.