250 காவலர்களுக்கு மழைக் கோட்டு வழங்கல் நமது நிருபர் நவம்பர் 3, 2022 11/3/2022 9:33:21 PM காவல்துறையின் மாமல்லபுரம் துணை கோட்டத்திற்கு உட்பட்ட 250 காவலர்களுக்கு மழைக் கோட்டு களை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் வழங்கினார்.