பெரியபாளையம் அருகில் உள்ள ஏனம்பாக்கம் பகுதியில் 15 பழங்குடி இன குடும்பங்கள் மழையால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இம்மக்களுக்கு “ உரிமைக்காக ஒன்று கூடுவோம் குழு” சார்பில் அரிசி வழங்கப்பட்டது. இதில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் பொறுப்பாளர் முனுசாமி, மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.