பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், மின்சார கட்டணம் உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் புதுவை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா தலைமையில் சட்டப்பேரவை எதிரே போராட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.