குழந்தைகள் கண்டுபிடிக்க அடையாள வளையத்தை மாட்டிய காவல் துறையினர் நமது நிருபர் ஜனவரி 17, 2023 1/17/2023 9:18:18 PM காணும் பொங்களன்று சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த குழந்தைகள் வழித் தவறி போனால் கண்டுபிடிக்க ஏதுவாக அவர்கள் கையில் அடையாள வளையத்தை காவல் துறையினர் மாட்டினர்.