districts

img

குழந்தைகள் கண்டுபிடிக்க அடையாள வளையத்தை மாட்டிய காவல் துறையினர்

காணும் பொங்களன்று சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த குழந்தைகள் வழித் தவறி போனால் கண்டுபிடிக்க ஏதுவாக அவர்கள் கையில் அடையாள வளையத்தை காவல் துறையினர் மாட்டினர்.