districts

img

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் மாற்றுத்திறனாளி பிரபாகரனை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அடித்து படுகொலை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் மாற்றுத்திறனாளி பிரபாகரனை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அடித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்யக் கோரியும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரியும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம். நடைபெற்றது.