districts

img

போராடும் சாம்சங் தொழிலாளர்களை இரவோடு இரவாக கைது செய்த காவல்துறை

போராடும் சாம்சங் தொழிலாளர்களை இரவோடு இரவாக கைது செய்த காவல்துறையை கண்டித்து கடலூரில் சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் பி. கருப்பையன், மாவட்ட செயலாளர் டி.பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.