போராடும் சாம்சங் தொழிலாளர்களை இரவோடு இரவாக கைது செய்த காவல்துறை நமது நிருபர் அக்டோபர் 9, 2024 10/9/2024 9:24:30 PM போராடும் சாம்சங் தொழிலாளர்களை இரவோடு இரவாக கைது செய்த காவல்துறையை கண்டித்து கடலூரில் சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் பி. கருப்பையன், மாவட்ட செயலாளர் டி.பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.