உலக சுற்றுச்சூழல் தினம் வரும் 5ஆம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளதையொட்டி புதுச்சேரி அரசின் தலைமைச் செயலகத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வெள்ளியன்று (ஜூன் 2) நடைபெற்றது. இதில் தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
உலக சுற்றுச்சூழல் தினம் வரும் 5ஆம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளதையொட்டி புதுச்சேரி அரசின் தலைமைச் செயலகத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வெள்ளியன்று (ஜூன் 2) நடைபெற்றது. இதில் தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்