ஆவடி தாலுகா வெள்ளானூர் கிராமத்தில் சென்னை சவுகார்பேட்டை திருவேங்கடமுடையான் வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 136 ஏக்கர் 63 சென்ட் நிலத்தில் இந்து சமய அறநிலையத் துறையினர் புதனன்று முத்திரை பதிக்கப்பட்ட எல்லைக் கற்களை நட்டனர்.
ஆவடி தாலுகா வெள்ளானூர் கிராமத்தில் சென்னை சவுகார்பேட்டை திருவேங்கடமுடையான் வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 136 ஏக்கர் 63 சென்ட் நிலத்தில் இந்து சமய அறநிலையத் துறையினர் புதனன்று முத்திரை பதிக்கப்பட்ட எல்லைக் கற்களை நட்டனர்.