தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நமது நிருபர் டிசம்பர் 11, 2023 12/11/2023 10:56:35 PM ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடலூர் மாவட்டம், புதுப்பேட்டையில் ஊர்வலமாக சென்று மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.