districts

img

100 நாள் வேலை கேட்டு பெண் தொழிலாளர்கள் மனு

கிருஷ்ணகிரி,ஜன.23- கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டத்தில் உள்ளது கந்திகுப்பம் பாலே பள்ளி. இங்கு  100 நாள் வேலை அட்டையும்,வேலையும் பெரும்பாலான பெண் தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த கிராமத்திற்கு வருகை தந்த, கிருஷ்ண கிரி தொகுதி மக்க ளவை உறுப்பினர் செல்வ குமாரிடம் இது குறித்து பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர். ஒன்றிய பாஜக அரசு இ திட்டத்தின் நிதியை கடுமை யாக வெட்டி குறைத்து வருவதாக கூறியதுடன் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உடன் நடவடிக்கை எடுப்பதாக மக்களவை உறுப்பினர் செல்லக்குமார் உறுதியளித்தார்.