கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த மக்களுக்கு திருவள்ளூர், மணவாளநகர் அடுத்த கபிலர் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் விபிஎஸ். மணியன் தலைமையில் தலைமை ஆசிரியர் ஞானசேகரன், தமிழறிஞர் பரந்தூர் ராமசாமி, கணபதி, காந்தா, பரணிகுமார், செயலாளர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.