ஒன்றிய அரசின் மக்கள், தொழிலாளர் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து குடியாத்தம் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கே.சேகர், சி.சரவணன், பி.காத்தவராயன், எஸ்.சிலம்பரசன் (சிஐடியு), கே.சாமிநாதன் ப.சாமிநாதன், சுப்பிரமணி, எம்.கோபால் (விவிசாயிகள் சங்கம்), பி.குணசேகரன், எம்.நாகம்மாள் (விவசாயத் தொழிலாளர் சங்கம்), வி.குபேந்திரன் தீண்டாமை ஒழிப்பு முன்னணி) ஆகியோர் பேசினர்.