தமுஎகச மற்றும் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் கொளத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன், பா.ஹேமாவதி, கோடீஸ்வரன், மூர்த்தி ஆகியோர் வழங்கினர்.
தமுஎகச மற்றும் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் கொளத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன், பா.ஹேமாவதி, கோடீஸ்வரன், மூர்த்தி ஆகியோர் வழங்கினர்.