விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், சிறுவந்தாடு, பரசுரெட்டிபாளையம், பூவரசன்குப்பம் ஆகிய பகுதியில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள், மேஸ்திரிகளின் கோரிக்கைகளை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் சி.துரைசாமி, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.அபிமன்னன் ஆகியோர் நேரில் சென்று கேட்டறிந்தனர்.