districts

img

ஓவிய கண்காட்சி...

சென்னை மடிப்பாக்கம் பகுதியிலுள்ள “ஹாப்பி ஸ்கூல்” மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வரைந்த ஓவிய கண்காட்சி ஞாயிறன்று (பி.19) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் ஜெய ஸ்ரீ தலைமை வகித்தார். ஓவிய ஆசிரியர் கிருத்திகா காட்சிப்படுத்தினார். இந்த கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பதக்கம் வழங்கப்பட்டது.