பொதுப் போக்குவரத்தை பாதுகாக்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை இறுதிப்படுத்த வேண்டும், ஓய்வூதியர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்டட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க சார்பில் விழுப்புரம், கடலூர், வேலூரில் வாயிற்கூட்டம் நடைபெற்றது.