districts

img

ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரியில் ஏஆர்டி மையம் திறப்பு

கிருஷ்ணகிரி,ஜன.5- ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி, மருத்து வமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் எய்ட்ஸ் நோயாளி களுக்கான கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கும் ஏஆர்டி மையத்தின் இயக்குநர் மருத்துவர் ராஜா முத்தையா திறந்து வைத்தார்.  முதல்வர் மருத்துவர் சோம சேகர் வர வேற்றார். மருத்துவர் தீபக் இந்த மையத்தின் கூட்டு மருத்துவ சிகிச்சை மூலம் உடல் நலத்தையும் ஆயுளை யும் கூட்டிக் கொள்ள முடியும் என்றும் சேவைகள், சிகிச்சைகள் பற்றியும் விளக்கினார். மனநல ஆலோசனை கள் மூலம் நம்பிக்கையூட்டி மன நலத்தையும் பாதுகாக்க முடியும்.இந்த மையத்தை தேவைப்படுவோர் பயன்படுத்தி நலமடைய வேண்டும் என்று இயக்குநர் மருத்துவர் ராஜா முத்தையா கேட்டுக்கொண்டார்.