districts

img

ஏப்ரல் 2 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறுவதையொட்டி வடசென்னை மாவட்ட வரவேற்பு அமைப்புக் கூட்டம்

சிபிஎம் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறுவதையொட்டி வடசென்னை மாவட்ட வரவேற்பு அமைப்புக் கூட்டம் புதனன்று (ஜன. 22) ஓட்டேரியில் தோழர் ஏ.பி. நினைவகத்தில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் பெ.சண்முகம் சிறப்புரையாற்றினார்.