திருவொற்றியூர் 4ஆவது வார்டு எர்ணாவூர் எரணீஸ்வரன் கோயில் 4ஆவது குறுக்குத் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல்.எல்.பி சாலையை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், டி.ஏ.அங்கப்பன் (திமுக), கே.வெங்கடையா, என்.கிருபா, நரசிம்மன் (சிபிஎம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.