ராணிப்பேட்டை ஆட்சியர்
ராணிப்பேட்டை,ஜூலை 19- ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா வெள்ளி யன்று (ஜூலை 19) பொறுப் பேற்றுக் கொண்டார். முன்னாள் ஆட்சியர் ச. வளர்மதி பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து
கடலூர் ஆட்சியர்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பணி மாறுதல் பெற்று சுகாதாரத்துறை திட்ட இயக்குநராக சென்றதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட 141 வது ஆட்சியராக சிபி ஆதித்யா செந்தில் குமார் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) கடலூர் மாவட்டத்தில் பொறுப்பேற்றார்.