புதுச்சேரி லாஸ்பேட்டை விமானநிலையம் பின்புறம் உள்ள நரிகுறவர் காலனியில் நடைபெற்ற பெயர்பலகை திறப்புவிழாவிற்கு சங்கத்தின் தலைவர் சாரங்கபாணி தலைமை தாங்கினார். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் சரவணன், லாஸ்பேட்டை காவல் நிலைய தலைமை காவலர் வெங்கடேசன், எல்ஐசி ஊழியர் சங்க தலைவர் ராம்ஜி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆனந்த், மாணவர் சங்க தலைவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.