districts

img

பிரான்கோ இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்

பிரான்கோ இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தினசரி படிகள், ஊதியத்தை நிர்வாகம் முறையாக வழங்காமல் ஏமாற்றி வருகிறது. இதனை கண்டித்து மே 6 அன்று குரோம்பேட்டையில் நிறுவனத்தின் நிர்வாக மேலாளரிடம் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.