districts

img

புதுச்சேரி கிருமாம்பாக்கம் ராஜீவ் காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி

புதுச்சேரி கிருமாம்பாக்கம் ராஜீவ் காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களுக்கு மறுக்கும் நிர்வாகத்தைக் கண்டித்து சிஐடியு சார்பில் கல்லூரி வளாகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.முருகன், நிர்வாகிகள் பிரபுராஜ், சீனுவாசன், கொளஞ்சியப்பன், தமிழ்ச்செல்வன், ராஜ்குமார், கந்தன், கதிரேசன், அமுதா உட்பட பலர் உரையாற்றினர்.