districts

img

மோடி - இந்திய நாகரீக சமூகத்திற்கு வெட்கக்கேடு

‘மோடி - இந்திய நாகரீக சமூகத்திற்கு வெட்கக்கேடு’ எனும் தலைப்பில் திங்களன்று (பிப்.27) அயனாவரம் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வில்லிவாக்கம் பகுதிச் செயலாளர் ஜி. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. சுந்தரம், எம்.ஆர்.மதியழகன், பகுதிகுழு உறுப்பினர்கள் வி.டில்லிபாபு, எம். முரளி மற்றும் வீரராகவன் உள்ளிட்டோர் பேசினர்.