districts

img

“விடுதலைப் போரில் சிறுபான்மை மக்கள்” கருத்தரங்கம்

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் குழு சார்பில் “விடுதலைப் போரில் சிறுபான்மை மக்கள்” என்ற தலைப்பில் சென்னை ராயபுரத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமுஎகச மாநிலத் தலைவர் ச.தமிழ்செல்வன், சிறுபான்மை மக்கள் குழு மாநில பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலச்செயலாளர் ஒய்.இஸ்மாயில், மாவட்டச் செயலாளர் கே.எஸ்.கார்த்தீஷ்குமார், பொருளாளர் எஸ்.ஏ.வெற்றிராஜன், கே.செல்வானந்தம் ஆகியோர் பேசினர். எம்.எஸ்.ஜூகைப் தலைமை வகித்தார். ப.சந்துரு வரவேற்றார். எச்.கலீல் ரகுமான் நன்றி கூறினார்.