விழுப்புரம் மாவட்டம் சித்தாம்பூண்டி ஊராட்சியில் அமையுள்ள அரசு கலைக்கல்லூரிக்கான இடத்தை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் த.மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், திண்டிவனம் சாராட்சியர் எம்.பி.அமித்,வேலூர் மண்டல கல்வியியல் கல்வித்துறை இணை இயக்குநர் காவேரி, செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான், செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.