சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சிக்குட்பட்ட பாலுத்தங்கரை பகுதியில் புதியதாக அமையவுள்ள பேருந்து நிலையத்திற்கான இடத்தை வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பார்வையிட்டார். சிதம்பரம் நகர் மன்றத் தலைவர் செந்தில்குமார், துணைத்தலைவர் முத்துகுமரன், நகராட்சி ஆணையர் அஜிதாபர்வினா, நகராட்சி பொறியாளர் மகாராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்