வடசென்னை அனல் மின் திட்டம் நிலை-3ல் திட்டப் பணிகளைமின்சாரத் துறை அமைச்சர் வி செந்தில்பாலாஜி ஞாயிறன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, ஆர்.எத்திராஜ், உ.ப. எழினி மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.