மின் கட்டண உயர்வை கண்டித்து வந்தவாசி அடுத்த மங்கலம் மாமண்டூர் கூட்டு சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எம். சுகுமார் தலைமை தாங்கினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன், மாவட்டக் குழு உறுப்பினர் யாசர் அராபத், வட்டார செயலாளர் அப்துல் காதர், மூத்த நிர்வாகி பெ. அரிதாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.