districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை கொளத்தூர் பகுதிக் குழு சார்பில் பொதுமக்களுக்கு மதிய உணவு

கார்ல் மார்க்ஸ் 205ஆவது பிறந்த நாளையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை கொளத்தூர் பகுதிக் குழு சார்பில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் பகுதி செயலாளர் ஹேமாவதி, ஏ.சுரேஷ், அயூப்கான் (சிபிஎம்), சையத் ஜாபர் (ஹஜ் கமிட்டி நலச்சங்கம்), சாகுல்ஹமீது ( மனித நேய மக்கள் கட்சி), சோ.நாகராஜன் (அதிமுக)  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.