districts

img

வாக்குச்சீட்டு அடிப்படையில் தேர்தலை நடத்தக் கோரி, விழுப்புரத்தில் விடுதலை

வாக்குச்சீட்டு அடிப்படையில் தேர்தலை நடத்தக் கோரி, விழுப்புரத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வெள்ளியன்று (பிப்.23) ஆர்ப்பாட்டம்  நடத்தியது. விசிக தெற்கு மாவட்டச் செயலாளர் பெரியார் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச் செயலாளரும், விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான துரை.ரவிக்குமார், மேலிடப்பொறுப்பாளர் ஜெ. குணவழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் என்.சுப்பிரமணியன், இந்திய யூனியன் முஸ்லிம்லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.