districts

img

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: செல்பி பாய்ண்ட் துவக்கம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிக்க வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் விக்கிரவாண்டி பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு விரல் உருவம் பொருத்திய செல்ஃபி பாயிண்ட்டில் மாவட்டஆட்சியர் சி.பழனி நேரில் சென்று ஒரு விரலை உயர்த்தி சுயபடம் எடுத்துக்கொண்டார்.