districts

img

கொலை வெறித் தாக்குதலை கண்டித்து பொன்னேரியில் வியாழனன்று (ஜன 25), பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த  தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலை கண்டித்து பொன்னேரியில் வியாழனன்று (ஜன 25), பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.